நேற்று காலை 11 மணியளவில் அதிமுக வேட்பாளர் கு.பரசுராமனுக்கு ஆதரவு அளிக்க
வேண்டி அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு மாநில அமைச்சர் வைத்திலிங்கம்
சென்று ஆதரவு திரட்டினார்.
அதிரைக்கு வருகை தந்த அமைச்சர் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள், கடற்கரைதெரு முக்கியஸ்தர்கள், காந்தி நகர் பஞ்சாயத்தார், கரையூர் தெரு பஞ்சாயத்தார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சந்திப்பின் போது அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தமிழநாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள் ''மாமனிதர் நபிகள் நாயகம்'' புத்தகத்தை வழங்கினார்கள்.
அப்பொழுது பணத்துக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைப்படாத ஒரே அமைப்பு தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான் என்று அங்கே குழுமி இருந்த மக்களிடம் வைத்திலிங்கம் கூறினார். அல்லாஹூ அக்பர்.
இதே மாதிரி ம.ம.க, லீக் மற்றும் இதர அமைப்புகளை அவர்கள் ஆதரவளிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் அவர்களை சந்திக்கும்போது அவர்களைச் சுற்றி பொதுமக்கள் நிற்கும் பொழுது இவ்வாறுக் கூறுவார்களா ?. கூற முடியுமா ?.
எந்த சன்மானத்திற்கும் விலைப் போகாத ஒரே அமைப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிளர்கிறது. அல்லாஹூ அக்பர்.
பெட்டி வாங்கினால் பகிரங்கமாக பொது இடத்தில் (பணத்துக்கு ஆசைப்படாத) என்றுக் குறிப்பிட்டு சம்மந்தப்பட்டக் கட்சியினரேக் கூறுவார்களா ?.
அவதூறு கூறுவோரே சிந்தியுங்கள், அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
பணத்துக்கும், பதவி சுகத்திற்கும் ஆசைப்பட்டு சமுதயாத்தை அடகு வைக்கும் கட்சியினரைப் பாரத்து கேட்க வேண்டிய கேள்வியை சமுதாய நலனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தவ்ஹீத் ஜமாத் மீது சுமத்தலாமா ?.
தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான். திருக்குர்ஆன்.4:112
சமுதாய நலநன கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி :அதிரை பாரூக்
அதிரைக்கு வருகை தந்த அமைச்சர் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள், கடற்கரைதெரு முக்கியஸ்தர்கள், காந்தி நகர் பஞ்சாயத்தார், கரையூர் தெரு பஞ்சாயத்தார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சந்திப்பின் போது அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தமிழநாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள் ''மாமனிதர் நபிகள் நாயகம்'' புத்தகத்தை வழங்கினார்கள்.
அப்பொழுது பணத்துக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைப்படாத ஒரே அமைப்பு தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான் என்று அங்கே குழுமி இருந்த மக்களிடம் வைத்திலிங்கம் கூறினார். அல்லாஹூ அக்பர்.
இதே மாதிரி ம.ம.க, லீக் மற்றும் இதர அமைப்புகளை அவர்கள் ஆதரவளிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் அவர்களை சந்திக்கும்போது அவர்களைச் சுற்றி பொதுமக்கள் நிற்கும் பொழுது இவ்வாறுக் கூறுவார்களா ?. கூற முடியுமா ?.
எந்த சன்மானத்திற்கும் விலைப் போகாத ஒரே அமைப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிளர்கிறது. அல்லாஹூ அக்பர்.
பெட்டி வாங்கினால் பகிரங்கமாக பொது இடத்தில் (பணத்துக்கு ஆசைப்படாத) என்றுக் குறிப்பிட்டு சம்மந்தப்பட்டக் கட்சியினரேக் கூறுவார்களா ?.
அவதூறு கூறுவோரே சிந்தியுங்கள், அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
பணத்துக்கும், பதவி சுகத்திற்கும் ஆசைப்பட்டு சமுதயாத்தை அடகு வைக்கும் கட்சியினரைப் பாரத்து கேட்க வேண்டிய கேள்வியை சமுதாய நலனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தவ்ஹீத் ஜமாத் மீது சுமத்தலாமா ?.
தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான். திருக்குர்ஆன்.4:112
சமுதாய நலநன கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி :அதிரை பாரூக்
No comments:
Post a Comment