அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label மார்க்கம். Show all posts
Showing posts with label மார்க்கம். Show all posts

Friday, March 07, 2014

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேரலையில்!

சென்னை நேதாஜி நகரில் வரும் ஞாயிறு 09.03.2014 அன்று மாலை நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் ஆன்லைன்பிஜெயில் நேரடி ஒளிபரப்பில் காணலாம் இன்ஷா அல்லாஹ்!

Monday, November 11, 2013

ஆஷுரா நோன்பு புதன் மற்றும் வியாழன்!


எது சத்தியம் ?நேதாஜி நகர் பொதுக்கூட்டம்

நேதாஜி நகர் போதுக்கூட்டம்_10.11.2013 தலைப்பு : எது சத்தியம் ? உரை : சகோ : பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மாநில தலைவர் TNTJ

எது சத்தியம் ? by eliya_maarkam

Thursday, October 10, 2013

குர்பானி இறைச்சியை மாற்று மதத்தினருக்கு கொடுக்கலாமா

Sunday, October 06, 2013

அரபா தினம் என்பது எது? எப்படி முடிவு செய்வது?

தமிழகத்தில் துல் ஹஜ் மாதம் ஆரம்பம்!

தமிழகத்தில் துல் ஹஜ் மாதம் ஆரம்பம்!

பிறைதேட வேண்டிய நாளான இன்று 06.10.13 ஞாயிற்றுக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் காரைக்கால், உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக பிறை தென்பட்டதையடுத்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 16.10.13 புதன் கிழமை தமிழகத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.

Thursday, March 28, 2013

யான்புவில் கிடைக்கும் புத்தக பட்டியல்! !




Thursday, February 28, 2013

மாநில தலைவரின் குவைத் உரை நேரடி ஒளிபரப்பில்!

மாநில தலைவரின் குவைத் உரை நேரடி ஒளிபரப்பில்! நாளை வெள்ளிக்கிழமை 01.03.2013 சவுதி நேரம் மாலை 06.00 மணிக்கு பார்க்க தவறாதீர்கள்

Sunday, February 24, 2013

அல்லாஹ்வின் ஆலயத்திற்கு அள்ளிக்கொடுங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு  நிதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை சார்பாக சென்ற வாரம் ஜெத்தா  தலைமை மூலம் வழங்கப்பட்டது அதை பெற்றுக்கொண்ட கிளை நிர்வாகிகள் அனுப்பி தந்துள்ள கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் அல்லாஹ்வின் நன்மையை பெற இதுபோன்ற அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவிடுங்கள் நீங்கள் தனித் தனியாகவோ அல்லது எங்களிடமோ தந்து அனுப்பலாம்.


Thursday, December 20, 2012

மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்…

பெரிதாக்கி காண படத்தின் மீது க்ளிக் செய்யவும் 

Sunday, November 18, 2012

மனிதகுல வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள்




Friday, November 16, 2012

ஆஷூரா நோன்பின் நோக்கமும் ,சிறப்பும் !


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 1592

Wednesday, October 24, 2012

அரஃபா நாள் நோன்பு


துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள்அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள்என்று குறிப்பிடுவர்.

அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளதுஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்கநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின்தூதர் (ஸல்கூறினார்கள்அறிவிப்பவர்அபூகதாதா (ரலிநூல்முஸ்லிம் 1977.

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தடை செய்தார்கள்.அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலிநூல்இப்னுமாஜா 172

அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப் படுத்தினார்களோ அவ்வாறு தான்நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள்அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்புநோற்றார்கள்மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.
எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள்நாம் பிறை பார்த்த கணக்குப் படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம்அதைப்பின்பற்றத் தேவையில்லைஅதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லைநாம் பிறை பார்த்த கணக்குப் படி ஒன்பதாம் நாளில்நோன்பு நோற்க வேண்டும்.

Thursday, August 16, 2012

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்!


ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். 

யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்: முஸ்லிம் 1984

ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஆறு நாட்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுவதால் ஷவ்வால் மாதத் துவக்கத்திலேயே இந்த நோன்பை நோற்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

Friday, July 20, 2012

தமிழகத்தில் இன்று (20-7-2012) ரமளான் பிறை பார்க்கப்பட்டது!


கடலூர் மாவட்டம் பி முட்லூர் என்ற ஊர் அருகில் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் இன்று  (20-7-2012)   மக்ரிபிலிருந்து ரமளான் 1 ஆம் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- தலைமையகம்

ரமளான் தொடர்பான அனைத்து கட்டுரைகளையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!



Thursday, July 19, 2012

ஜெத்தா தவ்ஹீத் ஜமாஅத்தின் புனித ரமளான் நல்வாழ்த்துக்கள்



Saturday, July 14, 2012

மனக் குழப்பத்திற்கு மகத்தான தீர்வு!







Sunday, July 01, 2012

மனக் குழப்பத்திற்கு மகத்தான தீர்வு! ரமலான் உரை.




தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y