Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts
Wednesday, September 17, 2014
டிஎன்டிஜே நியூஸ் சேனல் சோதனை ஓட்டம்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, September 17, 2014
0
comments
Labels:
ஊடகம்
Sunday, February 03, 2013
இன்ஷா அல்லாஹ் 24 மணிநேர இணையதள செய்திச் சேனல்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, February 03, 2013
0
comments
Labels:
ஊடகம்
Friday, May 27, 2011
ஊழலுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குஜராத்தில் அண்ணா ஹசாரே அறிவிப்பு
மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.
இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Friday, May 27, 2011
0
comments
Labels:
ஊடகம்
Thursday, May 26, 2011
மாலைமலரின் பொய் செய்தி?
பிரான்சில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாதி நியாஸ் அஹ்மதுவின் தாயார் மாயம் என்ற ஒரு பொய் செய்தியை இன்று மாலைமலர் சென்னை பதிப்பில் வெளியிட்டுள்ளது ஆனால் பாத்திமா என்ற அந்த பெண்மணி எங்கும் ஓடிப்போகவில்லை மேலுரிலேயே தான் இருக்கிறார்.
இன்று மே-25 காலை முதலே பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் அவரின் வேதனையான பேட்டியை தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர் உண்மை இவ்வாறு இருக்கு இன்று மே-25 மாலை வெளியான இந்த மாலைமலரின் அவதூறு செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது நியாஸ் தீவிரவாதியா இல்லையா என்ற சர்ச்சைக்குள் நாம் போக விரும்பவில்லை ஆனால் அடாவடியாக அவரின் தாயாரையும் இதில் சம்பந்தப்படுத்தி தங்களின் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் கொள்ள துடிக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, May 26, 2011
0
comments
Labels:
ஊடகம்
Monday, February 28, 2011
2011-12 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு!
புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று காலை 11 மணியளவிலிருந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 2011-12 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் ஊரக வீட்டு வசதி நிதியின் அளவு ரூ. 3000 கோடியாக அதிகரிப்பு, ஊரகக் கடன்களை வழங்க நபார்டு வங்கிக்கு ரூ. 12,000 கோடி ஓதுக்கீடு போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
2011-12 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல்
* கல்விக்கான நிதி ஒதுக்கீடு 24 சதவீதம் அதிகரிப்பு.
* கல்வித்துறைக்கு ரூ. 52,057 கோடி நிதி ஒதுக்கீடு.
* நாடு முழுவதும் 15 பெரும் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் 24 குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
* யூரியாவுக்கு புதிய உரக்கொள்கை ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை
* நபார்டு எனும் விவசாய மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரத்தை உயர்த்த ரூ.3,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
* உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்ட 2,500 கோடி டாலர்களுக்கு உள்கட்டமைப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும்.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல்
* கல்விக்கான நிதி ஒதுக்கீடு 24 சதவீதம் அதிகரிப்பு.
* கல்வித்துறைக்கு ரூ. 52,057 கோடி நிதி ஒதுக்கீடு.
* நாடு முழுவதும் 15 பெரும் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் 24 குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
* யூரியாவுக்கு புதிய உரக்கொள்கை ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை
* நபார்டு எனும் விவசாய மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரத்தை உயர்த்த ரூ.3,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
* உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்ட 2,500 கோடி டாலர்களுக்கு உள்கட்டமைப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, February 28, 2011
0
comments
Labels:
ஊடகம்
Subscribe to:
Comments (Atom)


