அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label அற்புதம். Show all posts
Showing posts with label அற்புதம். Show all posts

Saturday, April 21, 2012

இறைவனின் வல்லமையை உணர்த்தும் சுனாமி (Tsunami).



இன்று உலகில் சுமார் 28 நாடுகளில் புவி அதிர்ச்சி ஏற்பட்டதுடன், பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேஷியா போன்ற நாடுகள் சிரிய அளவில் கடல் கொந்தளிப்பின் மூலம் பாதிக்கப்பட்டது. 
சுனாமி பற்றிய தெளிவையும், இறைவனின் வல்லமையையும் பற்றி தெளிவுபடுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சகோதரி பாத்திமா ஷஹானா அவர்களினால் எழுதப்பட்டு நமது தளத்தில் வெளியிடப்பட்ட ஆக்கத்தை காலத்தின் தேவை கருதி சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்கிறோம். 

(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.  (அல்குர்ஆன் 13:39)

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y