அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label ததஜ ஜித்தா. Show all posts
Showing posts with label ததஜ ஜித்தா. Show all posts

Wednesday, March 28, 2012

ஹாஜிகள் சந்தித்த அவலங்கள்(ஜித்தா மண்டல சமுதாய சேவை)





ஹஜ், உம்ரா செய்வது புனித பயணம் என்றும், அமல்கள் செய்யவும் என்ற நிலை இருந்தபோது, செய்பவர்களும், குறைவாக இருந்தனர். அழைத்து வரும் ஏஜெண்ட்களும் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று இஹ்லாஸோடு வருபவர்கள் குறைந்து பலர் ஹஜ், உம்ரா செய்வதை ஒரு சமூக அங்கீகாரமாகாவும், பகட்டை வெளிபடுத்தும் ஒரு காரியமாக சமுதாயத்தில் ஆக்கி ஹஜ், உம்ரா செய்பவர்கள் அதிகமாகும் பொழுது அதனை வைத்து பணம் பண்ணும் ஏஜெண்ட்களும் அதிகரித்து வருகின்றனர். இதில் அதிக தொகையினை ஹாஜிகளிடம் பெற்று, குறைந்த தொகையினை அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்களிடம் கொடுத்து பல மடங்கு லாபத்தை ஈட்டி கொழிக்கும் போலி ஏஜெண்ட்கள்தான் அதிகமாக உள்ளனர். இப்படி ஒரு டிராவல்ஸிடம் மாட்டி அவதிப்பட்ட அப்பாவி பெண்களின் விபரம்தான் இது.
கடந்த 20-03-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டல தலைவர் சகோ. ஃபைசல் ஜித்தா மண்டல தலைவர் சகோ.நௌஷாத்திற்க்கு போன் செய்து மக்காவில் சில பெண்கள் மஹ்ரம் பிரச்சிணையால் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படுவதாகவும் அது பற்றி ரியாத்திலுள்ள ஒரு சகோதரருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இது பற்றி விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் சில தொடர்பு விபரங்களையும் கொடுத்தார். உடன் நௌஷாத் மக்கா கிளை நிர்வாகிகளான சகோ.அப்துற் ரஹ்மான் மற்றும் அபுதாஹிர் இவர்களை தொடர்பு கொண்டு விபரங்களை சேகரித்து தகவல் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். உடன் செயல்பட்ட அவர்கள் கூரிய விபரங்களும், நடந்த சம்பவங்களும் வருமாறு-

Monday, July 11, 2011

ஜித்தா மண்டல நிர்வாகிகள் தேர்வு

1 - நகர கிளைகளின் செயல்பாடு வாசிக்கப்பட்டது, அதன் பின் மேலும் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று பொ.செ அறிவுற்த்தினார்கள்.

2 - மண்டல செயல்பாடுகள் மண்டல செயலாளர் அப்துல் பாரி, துணைத்தலைவர் முஸ்தஃபா இருவராலும் வாசிக்கப்பட்டது. அதனை பவர்பாய்ண்டிலும் திரையிடப்பட்டது. இதன் பின் மண்டல செயல்பாட்டிற்க்கு பொ.செ ஆலோசனைகள் வழங்கினார்கள்.

3 - மண்டல பொருளாளர் யூனுஸ் சென்ற வருட கணக்குகளை சமர்ப்பித்தார்கள், அதனை இத்துடன் இணைத்துள்ளோம். இதனையும் பவர்பாய்ண்டில் காண்பிக்கப்பட்டது.

4 - இதன் பின் மண்டல தலைவர் நவ்ஷாத் கடந்த நிர்வாகத்திற்க்கு ஒத்துழைத்த அனைவர்க்கும் நன்றி கூறி, செயல்பாட்டில் குறைகள் இருந்தால் அதற்க்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதன்பின் பழைய நிர்வாகத்தினை கலைத்து பொ.செ தேர்தலை அறிவித்தார்கள். அதில்

Sunday, February 13, 2011

ஜித்தாவில் நடந்த மார்க்க விளக்கநிகழ்ச்சி

 அல்ஹம்துலில்லாஹ் கடந்த வியாழன் (10-02-2011) அன்று இரவு 8.30 மணிக்கு ஜித்தா மண்டலம் சார்பில் ஒரு மார்க்க சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தபுக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் காலத்தின் அவசியம் என்ற தலைப்பிலும். சகோ. ஃபிர்னாஸ் அவர்கள் இயற்க்கையின் சீற்றமா ? இறைவனின் நாட்டமா ? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். தற்பொழுதைய உலக சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக அமைந்த இந்த தலைப்புகளில் உரையாற்றியவர்களும் மிகவும் சிறப்பாக உறையாற்றினார்கள். கலந்து கொண்டவர்களுக்கும் மிகவும் பயனளிக்க கூடியதாக இருந்தது.

Wednesday, February 09, 2011

ஜித்தாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி


தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y