தினத்தந்தி இந்து அமைப்புகளையும் ,கிருத்துவ அமைப்புகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, '' இதைக் கேட்பாரே இல்லையா? '' என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தனது கோர காவி முகத்தை வெளிப்படுத்தும் முகமாக காவி விஷம் கக்கி வந்தது .
தற்போது அதை உண்மைப்படுத்தும் முகமாக தினத்தந்தியின் தலையங்கத்தை ஆதரித்து , '' உண்மை கசக்கிறதா? '' என்ற தலைப்பிட்டு இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பி போஸ்டர் ஓட்டியுள்ளார் .இதன் வாயிலாக இவர்களது கள்ளக்கூட்டு உலகிற்கு அம்பலமாகியுள்ளது .
செயல்திட்டம் சரியான முடிவுதான் என்பதை உறுதிபடுத்தும்
விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது . தினத்தந்தியை
ஒழித்துக்கட்ட களம் கண்டுவிட்டீர்களா ?
நன்றி:உணர்வு
No comments:
Post a Comment