அல்ஹம்துலில்லாஹ் S.P. பட்டிணத்தில் சிறப்பாக நடந்தது லுஹர் தொழுகை
அல்ஹம்துலில்லாஹ் சமுதாய துரோகிகளின் கனவை தகர்த்து வட்டசியர் உத்தரவுப்படி தவ்ஹீத் ஜமாஅதினரிடம் பள்ளிவாசல் சாவி 10.04.2012 செவ்வாய் அன்று வழங்கப்பட்டது.
சாவியை பெற்ற கொள்கை சகோதரர்கள் பள்ளிவாசலை சுத்தம் செய்து லுஹர் தொழுகையும் நடத்தினர் எல்லா புகழும் இறைவனுக்கே.
No comments:
Post a Comment