தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 23-08-2014 சனிக்கிழமை அன்று மாபெரும் சூனிய ஒழிப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது...
இதில் சகோ : ஜைனுல் ஆபிதீன் அவர்கள்
"சூனியம் உண்டா..?" என்ற தலைப்பிலும்,
"சூனியம் உண்டா..?" என்ற தலைப்பிலும்,
சகோ : ஷம்சுல்லுஹா அவர்கள்
'நிழலுக்குரியவர்கள்' என்ற தலைப்பிலும்,
'நிழலுக்குரியவர்கள்' என்ற தலைப்பிலும்,
சகோ : பக்கிர் முகம்மது அல்தாஃபி அவர்களும் உரையாற்றினார்கள்.
கொட்டும் மழையையிம் பொருட்படுதாமல் நனைந்து கொண்டே ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வீதியில் வந்த வண்ணம் இருந்தார்கள்...
சூனியத்தை பொய்யாக்க நாங்களும் தயார் என்பதை பறை சாற்றும் விதமாக திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அனைவரும் தங்களது கைகளை உயர்த்தி சூனியத்திற்கும், சூனியக்காரர்களுக்கும் மரண அடியாக அமைந்தது...
பொதுக்கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்...!
No comments:
Post a Comment