இந்தியாவின் முன்னனி தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ஜனவரி 16 ஆம் தேதி முதல் புதிய சேவைகளை மத்திய கிழக்கு பகுதியில் இருந்து விரிவுபடுத்த உள்ளது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மத்திய கிழக்கு நாடுகளான யுஏஇ மற்றும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகின்றனர். நாளுக்கு நாள் பயனிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப சோவைகளும் அதிகரித்து வருகிறது.
ஜெட்டின் புதிய அறிவிப்பின் படி 16 ஜனவரி முதல் சவுதி அரேபியா தம்மாம் நகரில் இருந்து திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு தினசரி சேவையை துவங்குகிறது.
அதேபோல் யுஏஇ அபுதாபியில் இருந்தும் சென்னைக்கும் தனது புதிய சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
மேலும்:தகவலுக்கு இங்கே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://www.jetairways.com/EN/SA/Home.aspx
தகவல்:புதுவலசை ஜமாஅத் நெட்
No comments:
Post a Comment