அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, February 21, 2014

கிழிந்து தொங்கும் விசமியின் முகம்!

பொய்யர்களின் மன்னன் மோடியின் ஒண்ணுவிட்ட அண்ணன் சம்சுதீன் விசமி என்பவர் தான் சொன்ன பொய்யினால் தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறார்.

இன்று தமிழன் தொலைக்கட்சியில் சம்சுதீன் விசமியின் பொய் முகம் அம்பலமானது  இவரது நிகழ்ச்சி நிருத்தப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத்துதான் காரணம் என்று ஒரு மிகப்பெரிய அவதூறை தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்தி இன்று அவமானப்பட்டு நிற்கின்றார். 


இவர் சொன்ன பொய்களின் பட்டியல் சில கீழே 

1.இடஒதுக்கிட்டுக்காக ஜெயலலிதாவை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன் சந்தித்துவிட்டு வெளியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இடஒதுக்கிட்டைப் பற்றி பேசினோம் அவரும் உடனே ஒரு ஜி.ஒ அமைபப்ததாக தங்களுக்கு வாக்கு கொடுத்துள்ளார் என்று சொல்லிவிட்டு அடுத்தநாளே தமிழன் டிவியில் நான் அப்படி சொல்லவில்லை என்று அப்படியே மாற்றி சொல்லி தான் ஒரு பொய்யன் என்று நிருபித்தார்.

2.மார்க்கத்திலேயே தன் கையை வைத்தார் பெண்கள் போராட்டத்திற்கு போகக்கூடாது என்று தவறான ஒரு ஹதீஸை ஆதாரமாக காட்டினார் மார்க்க சம்பந்தமாக விவாதம் நடத்த தவ்ஹீத் தயாரா இருந்தும் இவரால் நிருபிக்க திராணியில்லாமல் தான்  மார்க்க விசயத்திலும் ஒரு  பொய்யன் என நிருபித்தார். 


3.பெண்களை இழிவாக பேசி அவர்கள் இவரது வீட்டை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தியபோது இந்த பொய்யன் தனது ஒன்பதுமாத பேரக்குழந்தையை மீது பெண்கள் சாணி அடித்தனர் என்று பெண்கள் மீது மீண்டும் ஒரு அவதூறை சொன்னார்  இந்த  உலகமகா பொய்யன்.


4.பிறகு இந்த பொய்யனின் நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சியில் நிறுத்தப்பட்ட போது தவ்ஹீத் ஜமாஅதுதான் அதை நிறுத்தியது என்று ஊரையெல்லாம் நம்ப வைத்தான்  


5.தவ்ஹீத்ஜாமத்தின் இடஒதுக்கிட்டுப் போராட்டம் முடிந்ததும் இவனை கொலை செய்ய திட்டம் பிஜே கொலை செய்ய குண்டர்களை ஏற்ப்பாடு செய்துள்ளார் என்று ஒரு மிகவும் கீழ்த்தரமான ஒரு பொய்யை சொன்னார்


மேல்சொன்ன பல பொய்களை இவனால் நிருபிக்க முடியாவிட்டாலும் கடைசியான இரண்டு பொய்களை இவனால் உண்மையாக்கியிருக்க முடியும்.

தமிழன்டிவியில் இவனது நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டது தவ்ஹீத் ஜமாஅதுதான் காரணம் என்று சொன்னான் சொன்ன அவன் அதை  உண்மையாக்கியிருக்கலாம் அந்த நிகழ்ச்சியை நிரந்தரமாகவோ அல்லது சிலகாலமாவது விட்டு வைத்திருக்கலாம் ஆனால் இவர் சொன்ன பொய்யை ஒரு மாதம் கூட மூடி வைக்க முடியவில்லை.

பிஜே இவனை கொலைசெய்ய  ஆள் ஏற்ப்படுத்தியுள்ளார் என்று சொன்ன இந்த பொய்யன் அதை உண்மையாக்க இவன் தற்கொலை செய்துகொண்டு அதை உண்மையாக்கியிருக்கலாம் (தற்கொலை ஹராம் என்பது நன்றாக தெரியும் இந்த மூடனுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த கேள்வி) குறைந்தது இவரின் குண்டர்களை அல்லது பழனிபாபாவின் ஆதரவாளர்களை வைத்து சேலசாக சில தட்டுதட்டச் சொல்லி அதை உண்மையாக்கியிருகலாம் இந்த தொடை நடுங்கிக்கு இதைக்கூட செய்ய முடியவில்லை.   

இப்படி தான் சொன்ன ஒன்றையே அவனால் மீறப்படும்போது இவர் பொய்யன் என்று தனக்குதானே சாட்சியம் சொல்கிறார் இவரை இன்னும் நம்பும் சில அதிமேதாவிகளை பார்த்து நமக்கு உண்மையில் கோவம் வருவதற்கு பதிலாக அனுதாபமே தோனுகிறது அவர்களின் அறியாமையை கண்டு.

இந்த மார்க்க வியாபாரியிடம் இனிமேலாவது முஸ்லிம்கள் குறிப்பக மக்கா பள்ளி நிர்வாகிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் இல்லையென்றால் மக்கா பள்ளிவாசல் தனக்கு செந்தமானது அதை அநியாயமாக் அபகரிதுவிட்டார்கள் என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டாலும் ஆச்சரியம் இல்லை என்பதையும் ஒரு எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறோம்..

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y