முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய உபி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று 13/11/2013 மாலை 04:00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
உபி மாநிலத்தில் 54 முஸ்லிம்களை கொலைசெய்யப்பட்டு, பல்லாயிரம் கோடி முஸ்லீம் சொத்துக்களை சூறையாடப்பட்டு, சொந்தநாட்டில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
இதில் சகோ கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்
( மாநில பொதுச்செயலாளர் TNTJ ) கண்டன உரையாற்றினார்கள்.
உபி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று 13/11/2013 மாலை 04:00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
உபி மாநிலத்தில் 54 முஸ்லிம்களை கொலைசெய்யப்பட்டு, பல்லாயிரம் கோடி முஸ்லீம் சொத்துக்களை சூறையாடப்பட்டு, சொந்தநாட்டில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
இதில் சகோ கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்
( மாநில பொதுச்செயலாளர் TNTJ ) கண்டன உரையாற்றினார்கள்.
உபி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment