இதற்கு முன்பாக ம.ம.கட்சியினர் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இருட்டில் சிரமப்பட்டு செல்லாமல் இருக்க
ஒளிரும் குச்சிகளை வழங்கி
இணைவைப்பிற்கு வழிகாட்டினர். தற்போது அவர்களுக்கு போட்டியாக எஸ்.டி.பி.ஐ
கட்சியினரும் கலத்தில் குதித்துள்ளனர்.
சபரி மலைக்கு செல்லும் வழி
என்று
தங்களது போர்டில் வழிகாட்டி இணைவைக்க விரும்பக்கூடியவர்கள் இந்த
வழியாக
செல்லுங்கள் என்று
நரகப்படுகுழிக்கு வழிகாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment