தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் மார்க்க சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 17.08.2011 புதன்கிழமை அன்று நடைபெற்றது இதில் ஜித்தாவிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சகோ.ஸௌகத் உசேன் அவர்கள் ரமலான் தரும் படிப்பினைகள் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்கள் இதில் ஏராளமான சகோதரர்கள் பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment