அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, August 01, 2011

தமிழகத்தில் ரமளான் பிறை ஆரம்பம் – பிறை இன்று (1-8-2011) தென்பட்டது!


தமிழகத்தில் இன்று (1-8-2011) மாலை நாகை , நெல்லை, பெரம்பலூர் , ஈரோடு , திருப்புர் , திருவள்ளுர் , சேலம் , அரக்கோணம் , தஞ்சை , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று  (1-8-2011) மக்ரிப்லிருந்து ரமளான் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-தலைமையகம்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y