தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்புகிளையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் 03.07.2011 ஞாயிறு அன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஜித்தா மண்டல செயலாளர்கள் சகோ.அப்துல் பாரி மற்றும் சகோ.நசிருதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் இன்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் கலந்துகொண்டு அழைப்புபனியின் அவசியத்தை மிகச்சிறப்பாகவும் அனைவருக்கும் புரியும்படியும் ஒருமணிநேரம் எடுத்துரைத்தார்கள் இது வந்திருந்த சகோதரர்களுக்கு மிகவும் உந்துசக்த்தியாக இருந்தது நிகழ்ச்சிக்குபிறகு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது இந்த சந்திப்புக்கு யான்புகிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர் அல்ஹம்துல்லில் லாஹ்.
இந்த செய்தி தலைமையின் இனையதளத்திலும் வெளியாகியுள்ளதுகாண இங்கே க்ளிக் செய்யவும்
இந்த செய்தி தலைமையின் இனையதளத்திலும் வெளியாகியுள்ளதுகாண இங்கே க்ளிக் செய்யவும்
No comments:
Post a Comment