அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, July 04, 2011

யான்புகிளையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்புகிளையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் 03.07.2011 ஞாயிறு அன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஜித்தா மண்டல செயலாளர்கள் சகோ.அப்துல் பாரி மற்றும் சகோ.நசிருதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் இன்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் கலந்துகொண்டு அழைப்புபனியின் அவசியத்தை மிகச்சிறப்பாகவும் அனைவருக்கும் புரியும்படியும் ஒருமணிநேரம் எடுத்துரைத்தார்கள் இது வந்திருந்த சகோதரர்களுக்கு மிகவும் உந்துசக்த்தியாக இருந்தது நிகழ்ச்சிக்குபிறகு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது இந்த சந்திப்புக்கு யான்புகிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர் அல்ஹம்துல்லில்லாஹ். 

இந்த செய்தி தலைமையின் இனையதளத்திலும் வெளியாகியுள்ளதுகாண இங்கே க்ளிக் செய்யவும்


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y