Saturday, August 16, 2014
யான்பு கிளையில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, August 16, 2014
0
comments
Labels:
கிளை
Tuesday, July 29, 2014
2014,பித்ரா வெளிநாட்டில் திரட்டி தலைமைக்கு அனுப்பிய தொகை சுமார் ரூபாய் 10131593 !
அல்ஹம்துலில்லாஹ் இதுவரை திரட்டியிராத அளவிற்கு இந்த வருடம் வெளிநாட்டில் திரட்டிய தொகை சுமார் ஒருகோடியே ஒருலட்சத்து முப்பத்தியோராயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி மூன்று (10131593)
இது சென்ற ஆண்டைவிட சுமார் பதிநூறு லட்சம் (1144350) அதிகம்.
அல்ஹம்துலில்லாஹ் இந்த ஜமாத்தின் மீது முஸ்லிம்களுக்கு வருடாவருடம் நன்ம்பகத்தன்மை அதிகரிப்பதையே இது கட்டுகிறது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, July 29, 2014
0
comments
Labels:
ஃபித்ரா
Monday, July 28, 2014
தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டது 29.07.2014 நோன்பு பெருநாள்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, July 28, 2014
0
comments
Labels:
ரமலான் 2014
Sunday, July 27, 2014
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை 2014 ஃபித்ரா மற்றும் நன்கொடை விபரம்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, July 27, 2014
0
comments
Labels:
ஃபித்ரா
Saturday, June 21, 2014
ஹாஜாகனியின் அறியாமை தவ்ஹீத் ஜமாஅத் விளக்கம்!
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் இலங்கை சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராகவன் என்பவர் தெரிவித்தார். அதில கலந்து கொண்ட தமுமுகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சில தனி நபர்கள் செய்வது சமூதாயத்தின் நிலைபாடாக ஆகாது எனக் கூறி ராகவன் கூறிய தகவல் உண்மை என்பது போன்று சித்தரித்தார். இதன் உண்மை நிலை என்ன?
அஸ்லம், அதிரை
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, June 21, 2014
0
comments
Labels:
சமுதாய தலைவர்கள்
Monday, June 16, 2014
நாளை 17.06.2014 இலங்கைத் தூதரகம் முற்றுகை...
இலங்கைத் தூதரகம் முற்றுகை....
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.
http://www.tntj.net/ 256568.html
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.
http://www.tntj.net/
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, June 16, 2014
0
comments
Labels:
இயக்கம்
Sunday, June 15, 2014
இஸ்லாமும் வர்த்தகமும்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Sunday, June 15, 2014
0
comments
Labels:
பிஜே பதில்கள்
Saturday, June 14, 2014
நாளுக்கு நாள் காவிகளின் செயல் அதிகரித்துக்கொண்டே போகிறதே?
நாளுக்கு நாள் காவிகளின் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் செங்கோட்டை, மல்லிபட்டினம், வேலூர் தற்போது மேலப்பாளையம் என தொடர்ந்துகொண்டே போகின்றது. இதற்கு ஏழறை இலட்சம் ஏகத்துவப் படைகளைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?
நீங்கள் எதை எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அவர்களை எதிர்த்து வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்டால், அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, June 14, 2014
0
comments
Labels:
இந்து பயங்கரவாதம்
Subscribe to:
Comments (Atom)






