அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, August 16, 2014

யான்பு கிளையில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளையின் மாதந்திர நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியன்று 15.08.2014 யான்புவில் நடந்தது அதில் கிளை தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

Tuesday, July 29, 2014

2014,பித்ரா வெளிநாட்டில் திரட்டி தலைமைக்கு அனுப்பிய தொகை சுமார் ரூபாய் 10131593 !

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை திரட்டியிராத அளவிற்கு இந்த வருடம் வெளிநாட்டில் திரட்டிய தொகை சுமார் ஒருகோடியே ஒருலட்சத்து முப்பத்தியோராயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி மூன்று (10131593) 
இது சென்ற ஆண்டைவிட சுமார் பதிநூறு லட்சம் (1144350) அதிகம்.

அல்ஹம்துலில்லாஹ் இந்த ஜமாத்தின் மீது முஸ்லிம்களுக்கு வருடாவருடம் நன்ம்பகத்தன்மை அதிகரிப்பதையே இது கட்டுகிறது.  

Monday, July 28, 2014

தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டது 29.07.2014 நோன்பு பெருநாள்!


Sunday, July 27, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை 2014 ஃபித்ரா மற்றும் நன்கொடை விபரம்.


Saturday, June 21, 2014

ஹாஜாகனியின் அறியாமை தவ்ஹீத் ஜமாஅத் விளக்கம்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் இலங்கை சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராகவன் என்பவர் தெரிவித்தார். அதில கலந்து கொண்ட தமுமுகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சில தனி நபர்கள் செய்வது சமூதாயத்தின் நிலைபாடாக ஆகாது எனக் கூறி ராகவன் கூறிய தகவல் உண்மை என்பது போன்று சித்தரித்தார். இதன் உண்மை நிலை என்ன?
அஸ்லம், அதிரை

Monday, June 16, 2014

நாளை 17.06.2014 இலங்கைத் தூதரகம் முற்றுகை...

இலங்கைத் தூதரகம் முற்றுகை....

இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.

http://www.tntj.net/256568.html

Sunday, June 15, 2014

இஸ்லாமும் வர்த்தகமும்

Saturday, June 14, 2014

நாளுக்கு நாள் காவிகளின் செயல் அதிகரித்துக்கொண்டே போகிறதே?

நாளுக்கு நாள் காவிகளின் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் செங்கோட்டை, மல்லிபட்டினம், வேலூர் தற்போது மேலப்பாளையம் என தொடர்ந்துகொண்டே போகின்றது. இதற்கு ஏழறை இலட்சம் ஏகத்துவப் படைகளைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?
 நீங்கள் எதை எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அவர்களை எதிர்த்து வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்டால், அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y