அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, November 09, 2013

முஸ்லிம்இன துரோகிகள் ABCD (SDPI)அமைப்பினர்!

abcd அமைபினரின் பொங்கல் வாழ்த்துக்கள்
'வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா' என்று நீர் கேட்பீராக! (அல் குரான் 10:31)


மேற்காணும் வசனம் மக்கத்துக் காபீர்களைப் பார்த்துக் கேட்க்குமாறு அல்லாஹ் தனது தூதர் நபி ஸல் அவர்களிடம் கூருகிரான் அந்த மக்கத்து கபீர்கள் எல்லாம் அல்லாஹ்தான் செய்கிறான் ஆனாலும் நாங்கள் இந்த சிலையையும் வணங்குவோம் அல்லாஹ்வையும் வணங்குவோம்  என்பார்கள்.


இன்று நாம் பார்க்கிறோம் அதே வேலையை இந்த abcd அமைப்பினர் செய்கிறார்கள் ஒருபக்கம் தவ்ஹீத் ஜமாஅத்  மாற்று மதத்தினரிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி தாவா செய்கிறது ஆனால் அவற்றையெல்லாம் குழி தோண்டி புதைக்கும் விதமாக இந்த அய்யோகியர்கள் செயல்படுவது நமது மாற்றுமத தாவாவிர்க்கு பெரும் பின்னைடைவை ஏற்ப்படுத்தும்.

காரணம் ஹிந்து மதத்திலுள்ள மூடப்பழக்கங்களை மக்களுக்கு விளக்கி அவர்களை இஸ்லாத்தின்பால் அழைக்கிறோம் ஆனால் இந்த பெயர்தாங்கிகள் இஸ்லாத்தை மண்ணிட்டு மூடும் வேலையை செய்கிறார்கள் ஆனால் எவன் சூழ்ச்சி செய்தாலும் அவற்றையெல்லாம் அல்லாஹ் முரியடிபான். 

இப்படிதான் சகோதரர்களே நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் 

1.......இராமநாதபுரம் வழிவிடு முருகன் உத்திர திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களை வருக வருக என ஒரு மிகபெரிய இனைவைத்தளுக்கு அழைப்பது மிகப்பெரிய பாவமான காரியம் இல்லையா....இதை ஒரு முஸ்லிம் செய்யலாமா? 


2... SDPI கட்சியின் வளர்ச்சிக்கு நிதி திரட்டினால் உங்களை போன்றசகோதரர்கள் நிதி (பணம்) கொடுப்பீர்களா இல்லையா? அந்தப்பணத்தின் மூலம் கட்சியை வளர்சிபாததைக்கு அழைத்து செல்கிறோம் என்றபெயரில் இதுபோன்ற காரியத்திற்கு பயன்படுத்தினால் இதில் கட்சிக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் பங்கு இருக்கா இல்லையா ? 


3...இது அரசியல் என்று சொல்லி நாளை அல்லாஹ்வை ஏமாற்றி அவன்பிடியில் இருந்து தப்பித்துகொள்ளலாமா ? இதற்கு யாராவது உத்திரவாதம் தரமுடியுமா? இதுபோன்ற காரியங்களை செய்துதான் நாம் கட்சி வளர்த்து வாழவேண்டுமா ?சிந்திக்கவேண்டும் சகோதரா .சகோதரிகளே ...




வீடியோவாக காண இங்கே க்ளிக் செய்யவும்
https://www.facebook.com/photo.php?v=1409047462661191&comment_id=73631&reply_comment_id=90156&offset=0&total_comments=45&notif_t=video_reply

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y