தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி சென்ற திங்கள் 29.07.2013 அன்று யான்பு ராயல் கம்மிசனில் கேம்ப் மூணு பொழுதுபோக்கு மையத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் சகோ.பைசர் அவர்கள் தர்மமே நிலையான அறம் என்ற தலைப்பின்கீழும் சகோ.செய்து அவர்கள் டிஎன்டிஜே செய்துவரும் அரும்பணிகள் பற்றியும் உரையாற்றினார்கள.
முன்னதாக வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது பயானுக்கு பிறகு இரவு உணவும் வழங்கப்பட்டது இதில் தமிழ்பேசும் மக்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் படங்கள் மற்றும் வீடியோ காண கீழே தொடர்ந்த படிக்கவும்...
முன்னதாக வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது பயானுக்கு பிறகு இரவு உணவும் வழங்கப்பட்டது இதில் தமிழ்பேசும் மக்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் படங்கள் மற்றும் வீடியோ காண கீழே தொடர்ந்த படிக்கவும்...