Tuesday, December 31, 2013
ஜனவரி 1 முதல் தமிழன் டிவியில் டிஎன்டிஜே நிகழ்ச்சிகள்..இன்ஷா அல்லாஹ்....
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, December 31, 2013
0
comments


Tuesday, December 24, 2013
பெண் தூதர் தேவயானி மீது எடுத்த நடவடிக்கை சரிதானா?
தேவயானி என்ற அதிகாரி தனது வீட்டு வேலைக்காக சங்கீதா என்ற பெண்ணை போலி ஆவணம் மூலம் விசா பெற்று அழைத்துக்கொண்டார் என்பதும், அமெரிக்காவில் உள்ள வீட்டு வேலைக்கான பெண்களுடைய உரிமையைப் பறித்துக் கொண்டார் என்பதும் தேவயானியின் மீதான குற்றச்சாட்டு, அத்துடன் இந்த வழக்கில் அந்த அதிகாரியை பொது இடத்தில் வைத்து கைது செய்தது, கையில் விலங்கு மாட்டியது, ஆடையை அவிழ்த்து சோதனை செய்தது ஆகியவையும் சேர்ந்து கொண்டது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, December 24, 2013
0
comments


Labels:
அரசியல்
இடஒதுக்கீட்டுப் போராட்டதிற்கு தவ்ஹீத்வாதிகளை மட்டும் தான் அழைக்கவேண்டுமா ?
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, December 24, 2013
0
comments


Labels:
சமுதாய பிரச்னை
Saturday, December 21, 2013
யான்புவில் சிறை செல்லும் போராட்டம் ஏன் விளக்க நோட்டிஸ் விநியோகிகப்பட்டது !
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, December 21, 2013
0
comments


Labels:
கிளை
Thursday, December 19, 2013
இட ஓதிக்கிட்டுக்காக தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டங்கள்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, December 19, 2013
0
comments


Labels:
சமுதாய பிரச்னை
Monday, December 16, 2013
மாபெரும் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ்! நேரடி ஒளிபரப்புடன்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, December 16, 2013
0
comments


Labels:
சமுதாய பிரச்னை
Tuesday, December 10, 2013
யான்புவில் அவசர இரெத்தம் உதவி !
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, December 10, 2013
0
comments


Labels:
இரெத்த தானம்
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் 2013 வென்றது யார்!
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் நான்கை பிஜேபி வென்றுள்ளது என்பதே
தவறு உண்மையில் இந்த பிஜேபி வென்றது இரண்டு மாநிலத்தில் மட்டுமே.
2000 முன்புவரை
ஒன்றாக இருந்த மத்தியபிரதேசம் மற்றும் சட்டிஸ்கர் சங்கபரிவார சூழ்ச்சியாலும்
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாலும் ஒன்றாக இருந்த மத்தியபிரதேசம் என்னும்
மாநிலம் அப்போதிருந்த பிஜேபி வாஜ்பாய் அரசால் ரெண்டாக பிரித்து சட்டிஸ்கர் என்னும்
மாநிலம் உருவாக்கப்பட்டது அதனால் என்ன காரணத்திற்கு ஒரு மாநிலத்தை ரெண்டாக
பிரிதார்களோ அதை இப்பொழுது அறுவடை செய்கிரார்கள அதாவது ஆரம்பம் முதலே
சங்கபரிவாரத்தின் கோட்டையாக விளங்கிவந்த மத்திய பிரதேசம் அதிகமான ஹிந்து
வெறியர்களை கொண்ட இந்த மத்தியபிரதேசம் அதே இரேண்டாக பிரித்தாளும் அது பெயரளவில்
இரண்டு மாநிலமாக அறியப்பட்டாலும் உண்மையில் அது ஒரு மாநிலமே.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, December 10, 2013
0
comments


Labels:
இந்து பயங்கரவாதம்
Monday, December 02, 2013
மாநில தலைமையின் வேண்டுகோள்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, December 02, 2013
0
comments


Labels:
தலைமை
Subscribe to:
Posts (Atom)