மாநில தலைவரை சந்தித்த யான்பு கிளை நிர்வாகிகள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்களும் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.பக்கிர் முகம்மது அல்தாஃபி அவர்களும் கடந்த 26.02.2013 செவ்வாய் அன்று சௌதி அரேபியாவிலுள்ள மதீனா முனவராவிற்கு ஜியாராத் செய்வதற்காக வருகை தந்தார்கள் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் சந்தித்தனர் அன்புடன் கிளை நிர்வாகிகளை வரவேற்று சிறிது நேரம் பொதுவாக விசயங்கள் குறித்து உரையாடினார்கள் பின்பு மகிழ்ச்சியுடன் யான்பு கிளை நிர்வாகிகள் விடை பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் இந்த சந்திப்பிற்கு ஏற்ப்பாடு செய்து தந்த ஜித்தா மண்ட நிர்வாகிகளுக்கு நன்றி எல்லாவற்றிர்க்கும் மேலாக ஜித்தா மண்டலத்தில் பல்வேறு ஊர்களில் பல்வேறு கிளைகள் இருந்தும் யான்பு கிளை நிர்வாகிகளுக்கு இந்த ஒரு நல்ல வாய்ப்பை ஏற்ப்படுத்தி தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கு நல்லருள் புரியவேண்டும் இன்ஷா அல்லாஹ் !
மேலும் சகோ.பிஜே சௌதி மற்றும் குவைத் பயணம் பற்றிஅறிய இந்த இணைப்பை காணவும்.
https://www.facebook.com/JeddahTNTJ
No comments:
Post a Comment