தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (அல் குர்ஆன் .2:261)
இது குறித்து மாநில துணைதலைவர் ஆற்றிய உரை காண இங்கே க்ளிக் செய்யவும்
ஒரு சதுர அடிக்கான நன்கொடை 110 சவுதி ரியால் மட்டும்.
யான்புவில் உங்களின் நன்கொடையை வழங்கிட கீழ்காணும் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.
சகோ,உபைஸ் # 0533037231
சகோ.ஹாஜா # 0502309851
சகோ.செய்து # 0502965286
No comments:
Post a Comment