சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ்!
இடம் : மண்ணடி,தப்புசெட்டி தெரு
நாள் : 27.01.2013 ஞாயிறு இந்திய நேரம் மாலை 07.00 மணிக்கு,சௌதி நேரம் 04.30
உரையாற்றப்படப்போகும் தலைப்புக்கள்
தலைப்பு : 1
விஷவரூபம் திரைப்படம் திரையிட அனுமதிக்காத்தது ஏன்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன
உரை : ரஹ்மத்துல்லாஹ்,பொதுசெயலாளர் டிஎன்டிஜே
இந்த பொதுக்கூட்டம் நேரடியாக www.onlinepj.com ஒளிபரப்புச்செய்யப்படுகிறது.
இடம் : மண்ணடி,தப்புசெட்டி தெரு
நாள் : 27.01.2013 ஞாயிறு இந்திய நேரம் மாலை 07.00 மணிக்கு,சௌதி நேரம் 04.30
உரையாற்றப்படப்போகும் தலைப்புக்கள்
தலைப்பு : 1
விஷவரூபம் திரைப்படம் திரையிட அனுமதிக்காத்தது ஏன்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன
உரை : ரஹ்மத்துல்லாஹ்,பொதுசெயலாளர் டிஎன்டிஜே
தலைப்பு : 2
றிஷானா நபீக் மற்றும் மரண தண்டனை குறித்து கருத்து சொன்ன கருணாநிதி,மனுஷ்யபுத்திரன்,நக்கீரன் பத்திரிக்கை மற்றும் ஆனந்த விகடனுக்கு அனுப்பிய விவாத அழைப்பு
சிறப்புரை : பிஜே, தலைவர் டிஎன்டிஜே
றிஷானா நபீக் மற்றும் மரண தண்டனை குறித்து கருத்து சொன்ன கருணாநிதி,மனுஷ்யபுத்திரன்,நக்கீரன் பத்திரிக்கை மற்றும் ஆனந்த விகடனுக்கு அனுப்பிய விவாத அழைப்பு
சிறப்புரை : பிஜே, தலைவர் டிஎன்டிஜே
இந்த பொதுக்கூட்டம் நேரடியாக www.onlinepj.com ஒளிபரப்புச்செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment