நாகை (வடக்கு) மாவட்டம் தரங்கம்பாடி தாலூக்காவில் உள்ள பொறையார் பத்தாய் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (வயது 75). ஏகத்துவக் கொள்கையில் உள்ள இவர் கடந்த 19.6.2012செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் வஃபாத் ஆனார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இவருடைய மகன்களான யூசுப், இஜ்ஜதீன் உள்ளிட்ட மூன்று மகன்களுமே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவ்வூரில் யாரேனும் மரணித்தால் பள்ளிவாசலில் அறிவிப்பு செய்வது வழக்கம். எனவே முஹம்மத் அலி அவர்களின் மரணச் செய்தியை பள்ளியில் அறிவிப்புச்செய்ய வேண்டும் என்று ஜமாஅத் நிர்வாகிகளிடம் குடும்பத்தார் கூற, அவர்களோ ஒரு படிவத்தைக் கொடுத்து அதில் கையெழுத்துப் போட்டுத் தருமாறு கூறியுள்ளனர். அந்த படிவத்தில் ‘நான் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் பாரம்பரிய வழக்கப்படி தொழுகை நடத்த சம்மதிக்கிறேன்’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்ட குடும்பத்தார் கையெழுத்துப் போட மறுத்து விட்டனர். கையெழுத்துப் போடாவிட்டால் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஜமாஅத் நிர்வாகிகள் அடாவடியாகக் கூற பிரச்சனையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகளிடம் முஹமது அலியின் குடும்பத்தார் கொண்டு வந்தார்கள்.
இவர்களிடம் நேருக்கு நேர் பேசினால் எந்தப் பயனும் இல்லை என்பதால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மறுநாள் காலை 10 மணியளவில் காவல்துறை ஆய்வாளர் மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
தூக்கி வீசிய எலும்புத்துண்டிற்கு ஏற்ப வாலை ஆட்டிய காவல்துறை:
இந்தப் பிரச்சனையில் சட்டப்படியும், மனிதநேய அடிப்படையிலும் செயல்படக்கூடிய அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்?.
“இறந்த மய்யித்தை அடக்கம் செய்யக்கூடாது என்று அடம்பிடிக்கின்றீர்கள். இது சட்டப்படி குற்றம். எனவே அடக்கம் செய்வதற்கு மையவாடியை திறந்துவிடுங்கள்” என்று அடாவடித்தனம் செய்யும் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டிருக்க வேண்டும்.
“இறந்த மய்யித்தை அடக்கம் செய்யக்கூடாது என்று அடம்பிடிக்கின்றீர்கள். இது சட்டப்படி குற்றம். எனவே அடக்கம் செய்வதற்கு மையவாடியை திறந்துவிடுங்கள்” என்று அடாவடித்தனம் செய்யும் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டிருக்க வேண்டும்.
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் அயோக்கியர்களுக்கு ஆதரவாக சிங்கியடித்துள்ளது காவல்துறை.
அதுமட்டுமல்லாமல், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, துக்கத்திலிருந்தவர்களுக்கு மேற்கொண்டு துக்கம் கொடுக்கும் விதமாக, “நீங்கள் சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் சொல்வதைக் கேட்டுவிட்டுப் போங்கள்” என்று அவர்கள் போட்ட எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக வாலை ஆட்டிக் கொண்டு, அடாவடியாகவும், அயோக்கியத்தனமாகவும் பேசியுள்ளது கட்டப்பஞ்சாயத்துக் காவல்துறை.
அதுமட்டுமல்லாமல், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, துக்கத்திலிருந்தவர்களுக்கு மேற்கொண்டு துக்கம் கொடுக்கும் விதமாக, “நீங்கள் சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் சொல்வதைக் கேட்டுவிட்டுப் போங்கள்” என்று அவர்கள் போட்ட எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக வாலை ஆட்டிக் கொண்டு, அடாவடியாகவும், அயோக்கியத்தனமாகவும் பேசியுள்ளது கட்டப்பஞ்சாயத்துக் காவல்துறை.
காவல்துறையின் இந்த அயோக்கியத்தனத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று கூறி நமது நிர்வாகிகள் காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்தை மறுத்தவுடன் 20.06.12 அன்று மதியம் 12மணியளவில் முதல்கட்ட சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
20.06.12 புதன்கிழமை அன்று மாலை 5மணிக்கு ஜனாஸா நல்லடக்கம் செய்யவிருப்பதாக நமது சகோதரர்கள் அறிவித்திருந்தனர்.
மறுபடியும் அன்று மாலை 4.30 மணிக்கு ஆர்.டி.ஓ.மற்றும் மாவட்ட டி.எஸ்.பி ஆகியோர் முன்னிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.ஆர்.டி.ஓ.வும், டி.எஸ்.பி.யுமாவது கொஞ்சமாவது மனிதநேயத்துடனும், சட்ட அடிப்படையிலும் பேசுவார்கள் என்று பார்த்தால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
அவர்களுக்கும் எலும்புத்துண்டுகள் வீசப்பட்டுள்ளன என்ற உண்மை அவர்கள் பேசிய பேச்சிலேயே வெளிப்பட்டது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஆர்.டி.ஓ.வும், டி.எஸ்.பி.யும் அங்கு மறுபடியும் கட்டப்பஞ்சாயத்துதான் செய்துள்ளனர்.
நீங்கள் அனைவரும் சிறுவர்களாக உள்ளீர்கள். இங்கு உள்ளவர்கள் எல்லோரும் பெரியவர்களாக உள்ளார்கள். எனவே இதில் பெரியவர்கள் சொல்வதை சிறியவர்கள் கேட்டுப் போக வேண்டும் என்பதுதான் இவர்களது மானங்கெட்ட தீர்ப்பு. இப்படித்தான் அனைத்து விஷயங்களிலும் பெரியவர் சிறியவர் என்று பார்ப்பார்களா?
ஒரு சிறிய குழந்தையினுடைய தங்கச் செயினை ஒரு முதியவர் திருடிவிட்டால், பெரியவர் என்பதால் அவர் சொல்வதை இந்தச் சிறியவர் கேட்க வேண்டும் என்று இவர்கள் சொல்லுவார்களா?
சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு வாங்கிய காசுக்கு மேலே கூடுதலாக கூவியுள்ளனர் இந்த கட்டப்பஞ்சாயத்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள்.
மையவாடியின் உள்ளே நுழைந்தது ஏகத்துவப்படை :
முந்தைய நாள் 19.06.12 அன்று மரணித்த ஒருவரது உடலை மறுநாள் 5மணி ஆகியும் அடக்க அனுமதி தராமல், இறந்தவருக்கு குழிவெட்டக்கூட விடாமல் அடாவடித்தனம் செய்து கொண்டு, அநியாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற செய்தி மற்ற கிளைகளுக்கும் அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்கும் பரவ, நமது கொள்கைச் சொந்தங்கள் பொறையாரில் வந்து குவிய ஆரம்பித்து விட்டனர்.
மாலை 5 மணிக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து குவிந்து விட்டனர். இறந்தவரது ஜனாஸா மோசமான நிலையை அடைந்ததும் குளிப்பாட்டி கஃபனிட்டு, அடக்கம் செய்ய மையவாடியை நோக்கி ஜனாஸா கொண்டு செல்லப்பட டென்சன் எகிறியது.
ஒருபக்கம் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கட்டப்பஞ்சாயத்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்ற பெயரில் இழுத்தடிப்பு நாடகம் நடத்திக் கொண்டிருக்க, நமது கொள்கைச் சொந்தங்கள் எது வந்தாலும் பரவாயில்லை என்று ஜனாஸாவைத்தூக்கிக் கொண்டு கிளம்பி, எந்தப் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து தொழுகை நடத்தக்கூடாது என்று அனுமதி மறுத்தார்களோ அதே பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து ஜனாஸா தொழுகை நடத்தினர்.
போலீஸார் தடுத்ததையும் மீறி மையவாடிக்குள் சென்று உடனடியாகக் குழி வெட்டப்பட்டு நல்ல முறையில் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது.
மையவாடியின் உள்ளே நுழைந்தது ஏகத்துவப்படை :
முந்தைய நாள் 19.06.12 அன்று மரணித்த ஒருவரது உடலை மறுநாள் 5மணி ஆகியும் அடக்க அனுமதி தராமல், இறந்தவருக்கு குழிவெட்டக்கூட விடாமல் அடாவடித்தனம் செய்து கொண்டு, அநியாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற செய்தி மற்ற கிளைகளுக்கும் அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்கும் பரவ, நமது கொள்கைச் சொந்தங்கள் பொறையாரில் வந்து குவிய ஆரம்பித்து விட்டனர்.
மாலை 5 மணிக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து குவிந்து விட்டனர். இறந்தவரது ஜனாஸா மோசமான நிலையை அடைந்ததும் குளிப்பாட்டி கஃபனிட்டு, அடக்கம் செய்ய மையவாடியை நோக்கி ஜனாஸா கொண்டு செல்லப்பட டென்சன் எகிறியது.
ஒருபக்கம் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கட்டப்பஞ்சாயத்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்ற பெயரில் இழுத்தடிப்பு நாடகம் நடத்திக் கொண்டிருக்க, நமது கொள்கைச் சொந்தங்கள் எது வந்தாலும் பரவாயில்லை என்று ஜனாஸாவைத்தூக்கிக் கொண்டு கிளம்பி, எந்தப் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து தொழுகை நடத்தக்கூடாது என்று அனுமதி மறுத்தார்களோ அதே பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து ஜனாஸா தொழுகை நடத்தினர்.
போலீஸார் தடுத்ததையும் மீறி மையவாடிக்குள் சென்று உடனடியாகக் குழி வெட்டப்பட்டு நல்ல முறையில் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது.
கொலை வெறித்தாக்குதல் நடத்திய ம.ம.கட்சியினர்:
நமது சகோதரர்கள் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக மையவாடிக்குள் நுழைந்ததும், காவல்துறை மையவாடியை இழுத்துப்பூட்டியுள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு வந்த கொள்கைக் குன்றுகளான(?) மாமா கட்சியினரும், சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்த சில ரவுடிகளும், நமது சகோதரர்கள் மீது மையவாடிக்கு வெளியில் நின்று கொண்டும், பள்ளி மினாராவிலிருந்தும் பெட்டைத்தனமாக சராமரியாக கற்களால் நமது சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத்தாக்குதலில் நம் சகோதரர்கள் பலருக்குப் படுகாயம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்திய மாமா கட்சியினருக்கு காவல்துறை பாதுகாப்புக் கொடுத்ததைக் கண்கூடாகப் பார்த்த பிறகுதான் அவர்கள் போட்ட எலும்புத் துண்டிற்காகத்தான் காவல்துறை அவர்களுக்கு இந்த அளவிற்கு விசுவாசமாக நடந்து கொண்டுள்ளனர் என்பது இன்னும் உறுதியானது.
ஜைனுதீன், யூசுபு, பர்ஜீஸ், ராஜா, மரைக்கான் ஆகிய மாமா கட்சியின் அயோக்கியர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் திருப்பனந்தாள் சாகுல் ஹமீது, சேந்தமங்கலம் முஹம்மது நாசர், பொறையார் சேக் அலாவுதீன் ஆகிய சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டு அவர்களது மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் மிதக்க, உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர் நமது சகோதரர்கள்.
நமது சகோதரர்கள் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக மையவாடிக்குள் நுழைந்ததும், காவல்துறை மையவாடியை இழுத்துப்பூட்டியுள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு வந்த கொள்கைக் குன்றுகளான(?) மாமா கட்சியினரும், சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்த சில ரவுடிகளும், நமது சகோதரர்கள் மீது மையவாடிக்கு வெளியில் நின்று கொண்டும், பள்ளி மினாராவிலிருந்தும் பெட்டைத்தனமாக சராமரியாக கற்களால் நமது சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத்தாக்குதலில் நம் சகோதரர்கள் பலருக்குப் படுகாயம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்திய மாமா கட்சியினருக்கு காவல்துறை பாதுகாப்புக் கொடுத்ததைக் கண்கூடாகப் பார்த்த பிறகுதான் அவர்கள் போட்ட எலும்புத் துண்டிற்காகத்தான் காவல்துறை அவர்களுக்கு இந்த அளவிற்கு விசுவாசமாக நடந்து கொண்டுள்ளனர் என்பது இன்னும் உறுதியானது.
ஜைனுதீன், யூசுபு, பர்ஜீஸ், ராஜா, மரைக்கான் ஆகிய மாமா கட்சியின் அயோக்கியர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் திருப்பனந்தாள் சாகுல் ஹமீது, சேந்தமங்கலம் முஹம்மது நாசர், பொறையார் சேக் அலாவுதீன் ஆகிய சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டு அவர்களது மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் மிதக்க, உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர் நமது சகோதரர்கள்.
வந்த ஆம்புலன்ஸைத் திருப்பி அனுப்பி வாங்கிய காசுக்கு வேலை பார்த்த நக்கிப் பிழைக்கும் போலீஸார்:
நமது சகோதரர்கள் தகவல் தெரிவித்தவுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்த நமது சகோதரர்களை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது. மையவாடிக்கு பூட்டுப்போட்டு மாமா கட்சியினருக்கு மாமா வேலை பார்த்துக் கொடுத்துக் கொண்டு காவலுக்கு நின்ற காவல்துறையினர், ஆபத்திற்கு உதவ வந்த 108 ஆம்புலன்ஸைத் திருப்பி அனுப்பி, மாமா கட்சியினரிடத்தில் வாங்கிய காசுக்கு வேலை பார்த்து தங்களது எஜமான விசுவாசத்தை தங்களது வாலை ஆட்டி ஆட்டி வெளிப்படுத்தியுள்ளனர்.
அங்கு குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது சகோதரர்கள் நினைத்திருந்தால் அந்த இடத்திலேயே அவர்களை சின்னாபின்னமாக்கி இருக்க முடியும். ஆனால், இந்த ஜமாஅத் கட்டுப்பாடும், கட்டுக்கோப்பும் மிக்க ஒரு ஜமாஅத் என்பதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்துள்ளனர்.
ஒரு மணி நேரம் கழிந்த பிறகுதான் நம்மீது மாமா கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கைகட்டி வேடிக்கை பார்த்த கையாலாகாத காவல்துறையினர் மையவாடியின் கேட்டை திறந்து விட்டுள்ளனர்.
அதன் பிறகு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்த போது கலவரப் பகுதிக்கு நாங்கள் வந்தால் எங்களது வாகனம் சேதமடைந்து விடும் என்று அவர்களும் கைவிரிக்க இரத்த வெள்ளத்தில் மிதந்த நமது சகோதரர்களை இரண்டு சக்கர வாகனத்தில் வைத்தே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் நமது சகோதரர்கள். இதில் திருப்பனந்தாள் சாகுல் ஹமீது அவர்களுக்கு தலையில் உள்ள காயத்தில் எட்டு தையல்கள் போடப்படும் அளவுக்கு தாக்கியுள்ளது அந்த கொலைகாரக் கும்பல்.
இன்னும் கொஞ்சம் தாமதமாகக் கொண்டு வந்திருந்தால் கூடுதலான இரத்தப் போக்கின் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டாகியிருக்கும் என்று நமது சகோதரர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.
காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திய மாமா கட்சியினர் நமது சகோதரர்களையும் கொலைவெறியோடு தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களது ஆம்புலன்ஸை உடனடியாக வரவழைத்து அந்த ஆம்புலன்ஸிலேயே அவர்கள் படுத்துக் கொண்டு அவர்களாக மருத்துவமனையில் சென்று அட்மிட்டாகி தவ்ஹீத் ஜமாஅத்தினர் அவர்களைத் தாக்கிவிட்டதாக பொய்ப்புகார் அளித்து தங்களது சமுதாய சேவையை நிலைநாட்டியுள்ளனர். இதுதான் இவர்களது ஆம்புலன்ஸ் சேவை செய்யும் லட்சணம் போலத் தெரிகின்றது.
நமது சகோதரர்கள் தகவல் தெரிவித்தவுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்த நமது சகோதரர்களை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது. மையவாடிக்கு பூட்டுப்போட்டு மாமா கட்சியினருக்கு மாமா வேலை பார்த்துக் கொடுத்துக் கொண்டு காவலுக்கு நின்ற காவல்துறையினர், ஆபத்திற்கு உதவ வந்த 108 ஆம்புலன்ஸைத் திருப்பி அனுப்பி, மாமா கட்சியினரிடத்தில் வாங்கிய காசுக்கு வேலை பார்த்து தங்களது எஜமான விசுவாசத்தை தங்களது வாலை ஆட்டி ஆட்டி வெளிப்படுத்தியுள்ளனர்.
அங்கு குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது சகோதரர்கள் நினைத்திருந்தால் அந்த இடத்திலேயே அவர்களை சின்னாபின்னமாக்கி இருக்க முடியும். ஆனால், இந்த ஜமாஅத் கட்டுப்பாடும், கட்டுக்கோப்பும் மிக்க ஒரு ஜமாஅத் என்பதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்துள்ளனர்.
ஒரு மணி நேரம் கழிந்த பிறகுதான் நம்மீது மாமா கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கைகட்டி வேடிக்கை பார்த்த கையாலாகாத காவல்துறையினர் மையவாடியின் கேட்டை திறந்து விட்டுள்ளனர்.
அதன் பிறகு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்த போது கலவரப் பகுதிக்கு நாங்கள் வந்தால் எங்களது வாகனம் சேதமடைந்து விடும் என்று அவர்களும் கைவிரிக்க இரத்த வெள்ளத்தில் மிதந்த நமது சகோதரர்களை இரண்டு சக்கர வாகனத்தில் வைத்தே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் நமது சகோதரர்கள். இதில் திருப்பனந்தாள் சாகுல் ஹமீது அவர்களுக்கு தலையில் உள்ள காயத்தில் எட்டு தையல்கள் போடப்படும் அளவுக்கு தாக்கியுள்ளது அந்த கொலைகாரக் கும்பல்.
இன்னும் கொஞ்சம் தாமதமாகக் கொண்டு வந்திருந்தால் கூடுதலான இரத்தப் போக்கின் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டாகியிருக்கும் என்று நமது சகோதரர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.
காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திய மாமா கட்சியினர் நமது சகோதரர்களையும் கொலைவெறியோடு தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களது ஆம்புலன்ஸை உடனடியாக வரவழைத்து அந்த ஆம்புலன்ஸிலேயே அவர்கள் படுத்துக் கொண்டு அவர்களாக மருத்துவமனையில் சென்று அட்மிட்டாகி தவ்ஹீத் ஜமாஅத்தினர் அவர்களைத் தாக்கிவிட்டதாக பொய்ப்புகார் அளித்து தங்களது சமுதாய சேவையை நிலைநாட்டியுள்ளனர். இதுதான் இவர்களது ஆம்புலன்ஸ் சேவை செய்யும் லட்சணம் போலத் தெரிகின்றது.
சீரியலுக்கு வாடகைக்கு விடுவதற்கும், நாடகமாடுவதற்கும் தான் ஆம்புலன்ஸா?:
நாங்கள் ஆம்புலன்ஸ் மூலம் சேவை ஆற்றுகின்றோம் என்று இவர்கள் சொல்வது எதையென்று இப்போதுதான் நமக்குப் புலப்படுகின்றது.
இதற்கு முன்பாக சன் டிவியில் ஓடிக்கொண்டுள்ள நாதஸ்வரம் மெகா சீரியலுக்கு தங்களது ஆம்புலன்ஸை வாடகைக்கு விட்டு காசு பார்த்து கல்லாகட்டினர். இப்போதோ நம் மீது தாக்குதல் நடத்திவிட்டு தாக்குதல் நடத்தியவர்களே ஆம்புலன்ஸில் போய் படுத்துக் கொண்டு அந்த அயோக்கியர்களை ஏற்றிச் சென்று நாடகமாடுவதற்கு இந்த ஆம்புலன்ஸ் உதவியுள்ளது. நாடகத்தில் நடிக்க விடுவதற்கும், நாடகமாடுவதற்கும்தான் இவர்களது ஆம்புலன்ஸ் சேவை போலும்.
நாங்கள் ஆம்புலன்ஸ் மூலம் சேவை ஆற்றுகின்றோம் என்று இவர்கள் சொல்வது எதையென்று இப்போதுதான் நமக்குப் புலப்படுகின்றது.
இதற்கு முன்பாக சன் டிவியில் ஓடிக்கொண்டுள்ள நாதஸ்வரம் மெகா சீரியலுக்கு தங்களது ஆம்புலன்ஸை வாடகைக்கு விட்டு காசு பார்த்து கல்லாகட்டினர். இப்போதோ நம் மீது தாக்குதல் நடத்திவிட்டு தாக்குதல் நடத்தியவர்களே ஆம்புலன்ஸில் போய் படுத்துக் கொண்டு அந்த அயோக்கியர்களை ஏற்றிச் சென்று நாடகமாடுவதற்கு இந்த ஆம்புலன்ஸ் உதவியுள்ளது. நாடகத்தில் நடிக்க விடுவதற்கும், நாடகமாடுவதற்கும்தான் இவர்களது ஆம்புலன்ஸ் சேவை போலும்.
அயோக்கியத்தனம் செய்த காவல்துறை:
இப்படி நமது சகோதரர்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்க அவர்களைக் காப்பாற்ற துப்பில்லாமல் கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை மாமா கட்சியினர் நம்மைத் தாக்கிவிட்டு அவர்களை நாம் தாக்கியதாக பொய்யான புகாரை நம்மீது அவர்கள் அளிக்க, அதை ஏற்ற காவல்துறை இரத்த வெள்ளத்தில் மிதக்கக்கூடிய அளவிற்கு கொலை வெறித்தாக்குதல் தொடுக்கப்பட்ட சகோதரர்கள் மீதே வழக்குப்பதிவு செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை.
நமது சகோதரர்கள் நால்வர் கொடுத்த புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் இருவரது புகாரை மற்றும் ஏற்று அதையும் கூட ஒரு புகாராக பதிவு செய்து பச்சை அயோக்கியத்தனத்தை செய்துள்ளது.
தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அநியாயமிழைக்கும் இந்த அநியாயக்காரர்கள், நான்கு மாமா கட்சியினர் மீது தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது கூடுதல் அயோக்கியத்தனம்.
இப்படி 8பேர் மீது பொய் வழக்குத் தொடுத்த மாமா கட்சியினரிடத்தில் சில்லரையை வாங்கிக் கொண்டு நம் சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அத்துடன் இவர்களது அயோக்கியத்தனத்தையும், அடாவடித்தனத்தையும் நிறுத்திக் கொண்டார்களா? என்றால் இல்லை.
பாதிப்புக்குள்ளான 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்து, அதற்குத் துணை நின்று, நம்மீது கல்வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்திய கயவர்களை சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டுவிட்டு, அதில் பாதிக்கப்பட்ட நமது பொறையார் தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் கிளைத் தலைவர் அக்பர் அலி அவர்களை27.06.12 அன்று கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளது இந்த அயோக்கியக் கூட்டம்.
முன்னதாக ஜனாஸா அடக்கத்தின் போது கொலைவெறி பிடித்த மாமா கட்சி வெறியர்கள் அக்பர் அலி என்ற இந்தச் சகோதரருடைய இரண்டு சக்கர வாகனத்தை அடித்து சுக்கு நூறாக உடைத்து தூள்தூளாக்கியுள்ளனர். அந்த அளவிற்கு இவர்களுக்கு கொலைவெறி தலைக்கேறி முத்திப் போய் உள்ளது.
நம்முடைய சகோதரரைக் கைது செய்த இந்த துரோகத்தைச் செய்ததில் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன், துணை ஆய்வாளர் லட்சுமி பிரபா,விசித்திர மேரி ஆகியோர் முக்கிய பங்காற்றி தங்களது சேவையை(?) செய்துள்ளனர்.
இப்படி நமது சகோதரர்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்க அவர்களைக் காப்பாற்ற துப்பில்லாமல் கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை மாமா கட்சியினர் நம்மைத் தாக்கிவிட்டு அவர்களை நாம் தாக்கியதாக பொய்யான புகாரை நம்மீது அவர்கள் அளிக்க, அதை ஏற்ற காவல்துறை இரத்த வெள்ளத்தில் மிதக்கக்கூடிய அளவிற்கு கொலை வெறித்தாக்குதல் தொடுக்கப்பட்ட சகோதரர்கள் மீதே வழக்குப்பதிவு செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை.
நமது சகோதரர்கள் நால்வர் கொடுத்த புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் இருவரது புகாரை மற்றும் ஏற்று அதையும் கூட ஒரு புகாராக பதிவு செய்து பச்சை அயோக்கியத்தனத்தை செய்துள்ளது.
தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அநியாயமிழைக்கும் இந்த அநியாயக்காரர்கள், நான்கு மாமா கட்சியினர் மீது தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது கூடுதல் அயோக்கியத்தனம்.
இப்படி 8பேர் மீது பொய் வழக்குத் தொடுத்த மாமா கட்சியினரிடத்தில் சில்லரையை வாங்கிக் கொண்டு நம் சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அத்துடன் இவர்களது அயோக்கியத்தனத்தையும், அடாவடித்தனத்தையும் நிறுத்திக் கொண்டார்களா? என்றால் இல்லை.
பாதிப்புக்குள்ளான 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்து, அதற்குத் துணை நின்று, நம்மீது கல்வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்திய கயவர்களை சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டுவிட்டு, அதில் பாதிக்கப்பட்ட நமது பொறையார் தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் கிளைத் தலைவர் அக்பர் அலி அவர்களை27.06.12 அன்று கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளது இந்த அயோக்கியக் கூட்டம்.
முன்னதாக ஜனாஸா அடக்கத்தின் போது கொலைவெறி பிடித்த மாமா கட்சி வெறியர்கள் அக்பர் அலி என்ற இந்தச் சகோதரருடைய இரண்டு சக்கர வாகனத்தை அடித்து சுக்கு நூறாக உடைத்து தூள்தூளாக்கியுள்ளனர். அந்த அளவிற்கு இவர்களுக்கு கொலைவெறி தலைக்கேறி முத்திப் போய் உள்ளது.
நம்முடைய சகோதரரைக் கைது செய்த இந்த துரோகத்தைச் செய்ததில் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன், துணை ஆய்வாளர் லட்சுமி பிரபா,விசித்திர மேரி ஆகியோர் முக்கிய பங்காற்றி தங்களது சேவையை(?) செய்துள்ளனர்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!:
இவ்வளவு அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டு, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருந்த காவல்துறையினரைக் கண்டித்தும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய மாமா கட்சி குண்டர்களை உடனடியாகக் கைது செய்யக்கோரியும், அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரியும் மாபெரும் காவல்நிலைய முற்றுகையை டிஎன்டிஜே அறிவித்தவுடன் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் காவல்நிலயத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட 28.06.12 வியாழக்கிழமை காலை முதலே நூற்றுக்கணக்கான போலீசாரை காவல்துறை பொறையாரில் இறக்கியது. அதற்கு முந்தைய தினம்தான் இந்தப் போரட்ட அறிவிப்பு செய்யப்பட்டது. போராட்டம் அறிவிக்கப்பட்டு வெறும் 24மணிநேர அவகாசத்தில் சுவரொட்டிகளோ, துண்டு பிரசுரமோ இல்லாமல் வெறும் குறுஞ்செய்திகள்வாயிலாக மட்டுமே திரண்ட மக்கள் 28.06.12 அன்று பிற்பகல் 3 மணி முதலே பொறையார் டிஎன்டிஜேமர்கஸில் குவிய ஆரம்பித்தார்கள். அஸர் தொழுகைக்கு பின் மாவட்டத் தலைவர் முஹமது நாசர் தலைமையிலும் மற்ற நிர்வாகிகள் முன்னிலையிலும் மர்கசிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட டிஎன்டிஜேவினர் பழைய பேருந்து நிலையம், முக்கிய வீதிகள் வழியாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து,
“இறந்தவரை அடக்கம் செய்ய
தடை போடும் கூட்டத்திற்கு
துணை போகும் காவல்துறையை,
ஆர்.டி.ஓ.வை வன்மையாகக் கண்டிக்கிறோம்”,
இவ்வளவு அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டு, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருந்த காவல்துறையினரைக் கண்டித்தும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய மாமா கட்சி குண்டர்களை உடனடியாகக் கைது செய்யக்கோரியும், அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரியும் மாபெரும் காவல்நிலைய முற்றுகையை டிஎன்டிஜே அறிவித்தவுடன் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் காவல்நிலயத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட 28.06.12 வியாழக்கிழமை காலை முதலே நூற்றுக்கணக்கான போலீசாரை காவல்துறை பொறையாரில் இறக்கியது. அதற்கு முந்தைய தினம்தான் இந்தப் போரட்ட அறிவிப்பு செய்யப்பட்டது. போராட்டம் அறிவிக்கப்பட்டு வெறும் 24மணிநேர அவகாசத்தில் சுவரொட்டிகளோ, துண்டு பிரசுரமோ இல்லாமல் வெறும் குறுஞ்செய்திகள்வாயிலாக மட்டுமே திரண்ட மக்கள் 28.06.12 அன்று பிற்பகல் 3 மணி முதலே பொறையார் டிஎன்டிஜேமர்கஸில் குவிய ஆரம்பித்தார்கள். அஸர் தொழுகைக்கு பின் மாவட்டத் தலைவர் முஹமது நாசர் தலைமையிலும் மற்ற நிர்வாகிகள் முன்னிலையிலும் மர்கசிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட டிஎன்டிஜேவினர் பழைய பேருந்து நிலையம், முக்கிய வீதிகள் வழியாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து,
“இறந்தவரை அடக்கம் செய்ய
தடை போடும் கூட்டத்திற்கு
துணை போகும் காவல்துறையை,
ஆர்.டி.ஓ.வை வன்மையாகக் கண்டிக்கிறோம்”,
இறந்தவரை அடக்க மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக சட்டம் இருக்கு தெரியாதா?
சட்டம் பேசும் காவல்துறையே!
நீதி பேசும் ஆர்.டி.ஓ.வே
நடவடிக்கை எடுக்கத் துணிவில்லையா?
இறந்தவரை அடக்கம் செய்ய முயற்சித்த காரணத்தால் தாக்கப்பட்டோம்; காயப்பட்டோம் – காயம் பட்ட எங்கள் மீதே பொய் வழக்குப் போடாதே”
சட்டம் பேசும் காவல்துறையே!
நீதி பேசும் ஆர்.டி.ஓ.வே
நடவடிக்கை எடுக்கத் துணிவில்லையா?
இறந்தவரை அடக்கம் செய்ய முயற்சித்த காரணத்தால் தாக்கப்பட்டோம்; காயப்பட்டோம் – காயம் பட்ட எங்கள் மீதே பொய் வழக்குப் போடாதே”
என்றும் இன்னும் பல கண்டனக் கோஷங்கள் எழுப்பியவாறு காவல்நிலையம் வந்தடைந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகையின் போது மாநில நிர்வாகத்தின் சார்பாக அனுப்பப்பட்ட பேச்சாளர் தாவூத் கைசர் மற்றும், முன்னால் மாநில நிர்வாகி ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினார்கள்.
முன்னரே முற்றுகைக்கு வரும் மக்களைக் கைது செய்து அடைக்க ஸ்ரீனிவாசா மண்டபத்தை பதிவு செய்திருந்த காவல்துறை, மக்கள் வெள்ளத்தைக் கண்டு, நடுநடுங்கியது. இத்தனை மக்களுக்கு மண்டபம் போதாது என்பதால் விழிபிதுங்கிய அவர்கள் முற்றுகை முடிந்த பிறகு, “நாங்கள் உங்களைக் கைது செய்யவில்லை. நீங்களே அமைதியாகக் கலைந்து சென்றுவிடுங்கள்” என்று வேண்டுகோள் விடுக்க, மாவட்டப் பொருளாளர் ராஜா முஹம்மத் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு துஆ ஓதி அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த முற்றுகையின் போது மாநில நிர்வாகத்தின் சார்பாக அனுப்பப்பட்ட பேச்சாளர் தாவூத் கைசர் மற்றும், முன்னால் மாநில நிர்வாகி ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினார்கள்.
முன்னரே முற்றுகைக்கு வரும் மக்களைக் கைது செய்து அடைக்க ஸ்ரீனிவாசா மண்டபத்தை பதிவு செய்திருந்த காவல்துறை, மக்கள் வெள்ளத்தைக் கண்டு, நடுநடுங்கியது. இத்தனை மக்களுக்கு மண்டபம் போதாது என்பதால் விழிபிதுங்கிய அவர்கள் முற்றுகை முடிந்த பிறகு, “நாங்கள் உங்களைக் கைது செய்யவில்லை. நீங்களே அமைதியாகக் கலைந்து சென்றுவிடுங்கள்” என்று வேண்டுகோள் விடுக்க, மாவட்டப் பொருளாளர் ராஜா முஹம்மத் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு துஆ ஓதி அமைதியாக கலைந்து சென்றனர்.
அயோக்கியத்தனத்திலும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்
தவ்ஹீத் ஜமாஅத்தினரைத் தாக்கிய காவாலிகள் கூட்டத்திற்கு ஆதரவாக ஜால்ரா தட்டிய காவல்துறை, தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீது 147, 148, 452, 427, 324 ஆகிய செக்சன்களின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது அயோக்கியத்தனத்திலும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
தவ்ஹீத் ஜமாஅத்தினரைத் தாக்கிய காவாலிகள் கூட்டத்திற்கு ஆதரவாக ஜால்ரா தட்டிய காவல்துறை, தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீது 147, 148, 452, 427, 324 ஆகிய செக்சன்களின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது அயோக்கியத்தனத்திலும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தவர் கலவரம் செய்தது எப்படி?
கலவரம் செய்ததாகச் சொல்லியும், மாமா கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டும், கைது செய்யப்பட்டுள்ள பொறையார் கிளையின் முன்னாள் தலைவர் அக்பர் அலி அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையின் போது ஆர்.டி.ஓ. மற்றும் டி.எஸ்.பி. உடனான பேச்சுவார்த்தையில் அவர்களுடன் இருந்துள்ளார். அவர் பேச்சுவார்த்தையிலிருக்கும் போதுதான் இந்தக் கயவர்கள் கூட்டம் நம்மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கிருந்தவர் இங்கிருந்து கலவரம் செய்ததாக காவல்துறை பொய் வழக்கு போட்டதிலிருந்து இவர்கள் எந்த அளவிற்கு வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக வேலை பார்த்துள்ளார்கள் என்பது இதன் வாயிலாக தெளிவாக தெரிய வருகின்றது.
பொறுப்பேற்றவுடனேயே கடமையை சரிவர ஆற்றிய(?) ஆய்வாளர்
இதில் முதலில் நாகை பொறையார் தரங்கம்பாடியில் ஆய்வாளர் இடம் காலியாக இருந்ததால் திருவெங்காடு இன்ஸ்பெக்டர் கார்த்திக் சாமிதான் இதை கூடுதல் பொறுப்பாக எடுத்துப் பார்த்துள்ளார். அவரும் சுன்னத் வல் ஜமாஅத்தார்களுக்கு ஜால்ரா தட்டியுள்ளார்.
அடுத்ததாக அந்த இடத்திற்கு பொறுப்புக்கு வந்த ஆய்வாளர் சுப்பிரமணியன் தான் பொறுப்பேற்றதுமே வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு ஒருபக்க சார்பாக நடந்து தனது கடமையைச் செவ்வனே(?) நிறைவேற்றியுள்ளார்.
பணம் படுத்தும் பாடு
தாக்குதல் நடத்திய மாமா கட்சியினர் ஒருவரைக் கூட இதுவரை கைது செய்யவில்லை என்பதிலிருந்து பணம் எந்த அளவிற்குப் புகுந்து விளையாடியுள்ளது என்பது தெளிவாகின்றது.
பணம் படுத்தும் பாடு
தாக்குதல் நடத்திய மாமா கட்சியினர் ஒருவரைக் கூட இதுவரை கைது செய்யவில்லை என்பதிலிருந்து பணம் எந்த அளவிற்குப் புகுந்து விளையாடியுள்ளது என்பது தெளிவாகின்றது.
கண்டன உரை
கைசர் அவர்கள் தனது கண்டன உரையில், கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு எதற்கு பீஸ் மீட்டிங் என்றும், திருடன் திருடிவிட்டான் என்று திருடியவன் மீது குற்றச்சாட்டு சொன்னால், திருடியவனையும், திருட்டு கொடுத்தவனையும் உட்கார வைத்து பீஸ் மீட்டிங்கா போட்டுக் கொண்டிருப்பீர்கள்?.
இறந்தவரது உடலை அடக்க மறுத்து அயோக்கியத்தனம் செய்யும் அயோக்கியர்களுக்கு ஆதராவாக காவல்துறை நிற்பது விசித்திரம்.
இறந்தவரது உடலை அடக்க மறுத்து அயோக்கியத்தனம் செய்யும் அயோக்கியர்களுக்கு ஆதராவாக காவல்துறை நிற்பது விசித்திரம்.
இது சட்டமீறல் இல்லையா?
இ.பி.கோ 297 பிரிவின்படி ஈமச்சடங்கிற்கு தொந்தரவு செய்தல், மற்றும் பிணத்தை அவமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை என்ற சட்டம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று காரசாரமாக கேள்வி எழுப்பினார்.
இது கடைசி எச்சரிக்கை. இனிமேல் இது போன்று தடுத்தால் 1000 பூட்டுக்கள் நீங்கள் போட்டு வைத்தாலும், 1000 பூட்டுக்களையும் சுக்கு நூறாக தகர்த்தெறிவோம் என்று கூறியதுடன், பெட்டைத்தனமாக ஒளிந்திருந்து கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்திய மாமா ரவுடிகளுக்கு உண்மையிலேயே ஆண்மையிருக்குமானால் நேருக்கு நேராக வந்து மோதிப் பார்ப்பார்களா? என்றும் கேள்வியெழுப்பினார்.
இனிமேல் இப்படி ஒரு தடையில்லாத அளவுக்கு நாங்கள் களம் கண்டுள்ளோம். அடுத்து இது போன்று ஒரு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை. எங்களது உரிமையை மீட்காமல் ஓய மாட்டோம் என்று எச்சரித்து முடித்தார்.
No comments:
Post a Comment