அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, November 24, 2012

மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை சார்பாக ஆன்லைன் பயான் 23.11.2012  வெள்ளியன்று நடைபெற்றது அதில் தாயகத்திலிருந்து சகோ.முஹம்மது ஒலி MISC  அவர்கள் மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் மேலும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்கள்.


பிறகு ஆஷுரா நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மக்ரிப் தொழுகைக்குபிறகு இரவு உணவும் வழக்கப்பட்டது.

வந்திருந்த சகோதர்களுக்கு சகோ.பிஜே அவர்கள் ஆற்றிய மனித குல வழிகாட்டி நபி ஸல் அவர்கள் என்ற டிவிடியும் வழங்கப்பட்டது
இஃப்தாருடன் கூடிய ஆன்லைன் பயான் என்பதால் நோன்பாளிகள் மட்டுமே பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y