மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை சார்பாக ஆன்லைன் பயான் 23.11.2012
வெள்ளியன்று நடைபெற்றது அதில் தாயகத்திலிருந்து சகோ.முஹம்மது ஒலி MISC
அவர்கள் மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பில் சிறப்பாக உரை
நிகழ்த்தினார்கள் மேலும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்கள்.
பிறகு ஆஷுரா நோன்பு திறக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது மக்ரிப் தொழுகைக்குபிறகு இரவு உணவும் வழக்கப்பட்டது.
வந்திருந்த சகோதர்களுக்கு சகோ.பிஜே
அவர்கள் ஆற்றிய மனித குல வழிகாட்டி நபி ஸல் அவர்கள் என்ற டிவிடியும் வழங்கப்பட்டது
இஃப்தாருடன் கூடிய ஆன்லைன் பயான்
என்பதால் நோன்பாளிகள் மட்டுமே பங்குகொண்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment