நேற்று ௦௦02.10.2011 அன்று இராமநாதபுரம் தாஜ் மண்டபத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சிறப்பாக நடந்தது இதில் பல்வேறு கேள்விகளுக்கு சகோ.பிஜே அவர்கள் பதில் அளித்தார்கள் மாற்றுக்கொள்கையில் உள்ளவர்கள் பலர் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்து தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர் முன்னதாக வலம்புரி மஹாலில் மாவட்ட பொதுகுழு கூடியது அதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment