அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, May 23, 2011

எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 22-5-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 22-5-2011 
அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.



இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர் 

அல்தாஃபி 
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.



மாநாட்டை போல் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்!

 


 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y