அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, May 26, 2011

மாலைமலரின் பொய் செய்தி?

பிரான்சில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாதி நியாஸ் அஹ்மதுவின் தாயார் மாயம் என்ற ஒரு பொய் செய்தியை இன்று மாலைமலர் சென்னை பதிப்பில் வெளியிட்டுள்ளது ஆனால் பாத்திமா என்ற அந்த பெண்மணி எங்கும் ஓடிப்போகவில்லை மேலுரிலேயே தான் இருக்கிறார்.

இன்று மே-25 காலை முதலே பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் அவரின் வேதனையான பேட்டியை தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர்  உண்மை இவ்வாறு இருக்கு இன்று மே-25 மாலை வெளியான இந்த மாலைமலரின் அவதூறு செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது நியாஸ் தீவிரவாதியா இல்லையா என்ற சர்ச்சைக்குள் நாம் போக விரும்பவில்லை ஆனால் அடாவடியாக அவரின் தாயாரையும் இதில் சம்பந்தப்படுத்தி தங்களின் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் கொள்ள துடிக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. 

மலர் என்றாலே எப்பொழுதுமே முஸ்லிம்களுக்கு எதிராகத்தான் செயல்படுவார்களோ அது பத்திக்கைகளானாலும் சரி அரசியல் கட்சியானாலும் சரி.




No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y