அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, May 19, 2011

குமரியில் மாபெரும் தவ்ஹீத் எழுச்சி மாநாடு

இன்ஷா அல்லாஹ், குமரி மாவட்டத்தில். 
" மாபெரும் தவ்ஹீத் எழுச்சி மாநாடு"
தேதி   : ஜூன் 5 2011, ஞாயிறு.  
நேரம் : மாலை 4 மணிக்கு. 
இடம் : கோட்டார், நாகர்கோயில்.

எழுச்சியுரை : ரஹ்மத்துல்லாஹ், TNTJ பொதுச் செயலாளர்.
தலைப்பு : "நரகத்திற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்". 

எழுச்சியுரை :ஷம்சுல்லுஹா ரஹ்மானி,TNTJ மேலாண்மைக் குழு தலைவர்  தலைப்பு : "தடம்புரளும் தவ்ஹீத்வாதிகள்". 

எழுச்சியுரை : P.ஜைனுலாபிதீன், TNTJ மாநில தலைவர்.
தலைப்பு : "தவ்ஹீத் எங்கள் உயிர் மூச்சு".

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட அனைவரும் அணிதிரள்வீர்.


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y