அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, August 24, 2014

திருச்சியில் இன்று நடைபெற்ற TNTJ யின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழகம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் 2014 அக்டோபர் மாதம் முழுவதும் (24.08.14 - ஞாயிறு) ”தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்” நடத்தப்படும் என்று திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய முழுவிபரம் வருமாறு:

மாநில செயற்குழு தீர்மானங்கள்

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்று திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் அனைத்துச் சமுதாயத்திலும் உள்ளனர். அது போல் இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரின் இது போன்ற செயல்களை அதிகமான ஊடகங்கள் தனிப்பட்ட பயங்கரவாதிகளின் செயலாகக் கருதாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவுடனும் அவர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தப்படுவதாக சித்தரிக்கின்றனர்.

திருச்சியில் நடைபெற்ற மாபெரும் சூனிய ஒழிப்பு மார்க்க விளக்க‌ பொதுக்கூட்டம்...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 23-08-2014 சனிக்கிழமை அன்று மாபெரும் சூனிய ஒழிப்பு மார்க்க விளக்க‌ பொதுக்கூட்டம் நடைபெற்றது...

சூனியம் உண்டா மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் 23.08.2014

இனி யாருக்கும் தேர்தலில் ஆதரவு இல்லை தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி முடிவு!

a

Saturday, August 16, 2014

யான்பு கிளையில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளையின் மாதந்திர நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியன்று 15.08.2014 யான்புவில் நடந்தது அதில் கிளை தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y